கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியா முழுவதும் 60,000 நீதிபதி பணியிடங்கள் காலி

கோவை சட்டக்கல்லூரியில், முதல்முறையாக ‘முதல் பட்டம் வழங்கும் விழா’,  பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது.

News image
Updated On :22 மே 2017, 2:49 am

DIN

கோவை: கோவை சட்டக்கல்லூரியில், முதல்முறையாக ‘முதல் பட்டம் வழங்கும் விழா’,  பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது.

தமிழக சட்ட கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். கடந்த 1997ம் ஆண்டு முதல் 2015 வரை கோவை சட்டக்கல்லூரியில் சட்டம் முடித்த 772 பேருக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பட்டம் வழங்கினார்.

அப்போது, அவர் பேசுகையில், வழக்குரைஞர் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கடின உழைப்புடன் படித்தால் சிறந்த நீதிபதியாகவோ, வழக்குரைஞர்களாக வரவோ முடியும்.

இந்தியா முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 60 ஆயிரம் நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.