மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தாற்காலிக பணி இடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On :31 மே 2017, 5:20 am

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிறையில் கடந்த 2008-ல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கே.ஜெய பாரதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.