சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தாற்காலிக பணி இடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிறையில் கடந்த 2008-ல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கே.ஜெய பாரதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.