புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தாற்காலிக பணி இடை நீக்கம்
புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிறையில் கடந்த 2008-ல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கே.ஜெய பாரதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...