துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடத்தும் ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது: டிடிவி தினகரன்
துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடத்தும் இந்த ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.









