ரூ.803 கோடி செலவில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கும் என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் உரையில் கூறியிருப்பது:-மானாவாரி விவசாயப் பகுதிகளின் மேம்பாட்டுக்காகவும், அந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் நோக்குடனும் 2016-17-ஆம் ஆண்டில் தொடங்கி, அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் ரூ.803 கோடியில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது.
தானிய உற்பத்தியில் சாதனை: மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி தொடர்ச்சியாக 3-ஆவது ஆண்டாக 100 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவை விஞ்சியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive

தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமி

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


