தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையிலான போக்குவரத்து வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக கூடலூரில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லும் பயணிகள் வாகனப் போக்குவரத்து உள்பட அனைத்து வகைப் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டன.
கர்நாடகத்தில் இருந்து வந்த பயணிகள் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களையும் கக்கநல்லா பகுதியில் உள்ள கர்நாடக எல்லைக்குள்ளேயே கர்நாடக போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அதேபோல, கூடலூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பயணிகள் பேருந்துகள் உள்பட அனைத்துப் போக்குவரத்துகளையும் தமிழக எல்லையான தொரப்பள்ளியில் தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருமாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து நடைபெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


