கைரேகை பெற்ற பொழுது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்: ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி தகவல்
தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுக்களில் கைரேகை பெறும் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ...









