தஞ்சை: ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல், பிரதமர் மோடிக்கு ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கொட்டும் மழையில் நனைந்தபடி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
கடந்த சனிக்கிழமை மாலை திருச்சி முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கிய திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர், 3வது நாளாக தஞ்சையில் பயணத்தைத் தொடங்கினர்.
தஞ்சையில் கொட்டும் மழையில், திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களிடையே பேசிய மு.க. ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தூங்குவது போல் நாடகமாடுகிறது. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குவது போல நடிப்பவர்களை எப்போதுமே எழுப்ப முடியாது.
மோடி அரசுக்கு ஏற்ப தமிழக அரசும் செயல்படுகிறது. ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது பழமொழி. அது போல, பிரதமர் மோடிக்கு ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று புதுமொழி சொல்லலாம் என்று ஸ்டாலின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்கராஸ், சின்னா், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தனி முன்னிலையுடன் வைஷாலி அசத்தல்: திவ்யா, பிரக்ஞானந்தா மீண்டும் சறுக்கல்

சூா்யவன்ஷி, ஜுரெல் விளாசல்; 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்
கொள்கையில்லாத கூட்டணிகள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


