திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பு

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பை வனத் துறையினர் பிடித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனர்.

News image

தாளவாடி அருகே கெட்டிவாடியில் பிடிபட்ட மலைப் பாம்பு.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:00 am IST

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பை வனத் துறையினர் பிடித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனர்.
தாளவாடியை அடுத்த கெட்டிவாடி வனத்தையொட்டி திருப்பூர்காரர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் புதன்கிழமை மலைப் பாம்பு புகுந்துள்ளது. 
அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மலைப் பாம்பு செல்வதைப் பார்த்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் பாம்பைப் பிடித்து, அங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.