சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
அமரேஷ் பூஜாரி---சிபிசிஐடி கூடுதல் டிஜிபி (கூடுதல் டிஜிபி குற்றப் பிரிவு)
கே.ஜெயந்த் முரளி---விழிப்புப்பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் (சிபிசிஐடி கூடுதல் டிஜிபி)
எம்.என்.மஞ்சுநாதா---தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி (விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர்)
ஆபாஷ்குமார்---குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி (தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி)
பி.விஜயகுமாரி---காவல் துறை துணைத் தலைவராக பதவி உயர்வு-சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையாளர் (சென்னை பெருநகர காவல் நவீனமயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையாளர்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!

தெரியுமா?
கைப்பேசியை அணைத்து வைத்தால்..!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


