ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

வேலூர் சிறைக் கைதி தற்கொலை முயற்சி

வேலூர் சிறைக் கைதி தூக்க மாத்திரையை பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.

News image
Updated On :10 டிசம்பர் 2018, 1:10 pm

வேலூர் சிறைக் கைதி தூக்க மாத்திரையை பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.

கடந்த பிப்ரவரி 24, 2012 அன்று கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த சின்னபையன் என்பவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 41 வயதாகும் கைதி சின்னபையன் 6 தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  

இதன்காரணமாக மயக்கம் அடைந்தவரை சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த சில நாட்களாக சின்னபையன் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வேலூர் போலீஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.