மார்ச் மாதம் முதல் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்

மார்ச் மாதம் முதல் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் முதல் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்
Updated on
1 min read


சென்னை: மார்ச் மாதம் முதல் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் தேர்வுகள் மூலம் 2 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து அனைவரையும் சென்னை அழைத்து வந்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்ததும், இந்த பயிற்சி மையங்களில் தினந்தோறும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com