உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது எதைத் தெரியுமா? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது தமிழகத்தில்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட இல்லத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Published On :30 ஜனவரி 2024, 5:42 pm IST

சென்னை: சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது தமிழகத்தில்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட இல்லத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சற்று முன்பு தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து வெளியே காரில் கிளம்பினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அரசியலில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கேள்விகளுக்கு அவர், 'உங்களது எல்லாக்  கேள்விகளுக்கும் காலம்தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். 

அதேபோல சிஸ்டம் சரியில்லை என்று நீங்கள் கூறியது எதனைப் பற்றி என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நான் கூறியது தமிழகத்தினைப் பற்றித்தான்; முதலில் இங்குதான் சிஸ்டத்தினை சரி செய்ய வேண்டும்' என்று அவர் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.