சென்னை: திமுக செயல்தலைவா் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளா் வைகோ செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வைகோ வந்தாா். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தாா். இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறறப்படுகிறறது.
தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் ஸ்டொ்லைட் ஆலை மேல்முறையீடு செய்துள்ளது குறித்து ஆலோசித்துள்ளனா். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்பட திமுகவின் முக்கிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


