பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க உள்ள மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.
கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க இதுவரை 6,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
இன்று நள்ளிரவு வரை... பி.இ. ஆன்லைன் முதல் சுற்றில் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை முன்வைப்புத் தொகையைச் செலுத்தலாம்; முன்வைப்புத் தொகைக்கான வரைவோலையாகச் செலுத்த விரும்புவோர், உதவி மையங்களுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் செல்ல வேண்டும். முன்வைப்புத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உஜ்வாலா திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை 4ஆக குறைப்பு!

புதுச்சேரி அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


