தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தகவல் தெரிந்தவர்கள் தயங்காமல் வருமாறு அழைக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவார்கள் தயங்காமல் விசாரணை ஆணையத்திற்கு வருமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் தகவல், தெரிவித்துள்ளார்.









