ராஜீவ் வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
ராஜீவ் வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்
Updated on
1 min read


மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 
62 வயதாகும் தாயைப் பார்க்கவும் குடும்ப சொத்துகளை பிரிக்கும் பணிகளுக்காகவும் ரவிச்சந்திரன் தரப்பில் 1 மாத காலம் பரோல் கேட்டிருந்த நிலையில், 2 வார கால பரோல் வழங்கி மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரோல் காலத்தில் ஊடகங்களையோ அரசியல் கட்சித் தலைவர்களையோ சந்திக்கக் கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com