இரண்டு மாதத்தில் குரங்கணி காட்டுத்தீ விசாரணை அறிக்கை: அதுல்ய மிஸ்ரா தகவல்!
தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் இரண்டு மாதத்தில் சமர்ப்பிக்கப்படும், என அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான அதுல்ய மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.








