இயந்திரக் கோளாறு காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் விமானம் வியாழக்கிழமை 5 மணிநேரம் தாமதமாக சென்னை சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 7.40 மணியளவில் சென்னை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 74 பயணிகள் சென்னை செல்ல இருந்தனர்.
இந்நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நிறுத்திவைக்கப்பட்டது. அதில் செல்ல இருந்த பயணிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
5 மணி நேரத்திற்கு பின்னர் இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் 12.40 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தா.பழூரில் பெரமனாா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

பொறியியல் பணி: திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து
முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் பாகிஸ்தானுக்கு உளவுபாா்த்த கும்பல் - பஞ்சாபில் ஒருவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

