ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் 45 நாள்களுக்குப் பிறகு யானை சவாரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் 45 நாள்களுக்குப் பிறகு யானை சவாரி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 8:04 pm

முதுமலை புலிகள் காப்பகத்தில் 45 நாள்களுக்குப் பிறகு யானை சவாரி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 45 நாள்களாக வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. இதன் காரணமாக யானை சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றதை அடுத்து வியாழக்கிழமை முதல் யானை சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 
மகாவீர் ஜயந்தி, புனித வெள்ளி, பங்குனி உத்திர திருவிழா ஆகியவற்றை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் முதுமலைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் யானை சவாரி மேற்கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.