முதுமலை புலிகள் காப்பகத்தில் 45 நாள்களுக்குப் பிறகு யானை சவாரி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 45 நாள்களாக வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. இதன் காரணமாக யானை சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றதை அடுத்து வியாழக்கிழமை முதல் யானை சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜயந்தி, புனித வெள்ளி, பங்குனி உத்திர திருவிழா ஆகியவற்றை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் முதுமலைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் யானை சவாரி மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயிலில் நிஜரூப தரிசனம்!

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

