புயல் செய்திகளைப் பார்த்து பெருமூச்சு விட்ட சென்னைவாசிகளுக்கான பிரத்யேக செய்தி இது
வங்கக் கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் தமிழகத்தில் நாகை உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப்போட்டுவிட்டு கேரளா சென்று விரைவில் அரபிக் கடலில் ஜல பிரவேசம் செய்ய உள்ளது.







