இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

திருப்பூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் வந்த 4 பேர் பலியாகினர்.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 9:37 am

PTI


கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் வந்த 4 பேர் பலியாகினர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் பொள்ளாச்சியில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில், காரில் இருந்த 6 வயது சிறுமி உட்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.