இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திருப்பரங்குன்றத்தில் மழைக்காலத்தில் ஏற்கெனவே இடைத்தேர்தல் நடந்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது. வானிலை மையம் அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
திடீர் என்று ரெட் அலர்ட் விட்டார்கள். நேற்று சென்னையில் மழையே இல்லை. இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று தலைமைச் செயலர் மூலம் கடிதம் எழுதியுள்ளனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது. தற்போதைய அரசு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை எனவும் விமர்சித்தார்.
நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா, இல்லை அதிபர் ஆட்சி நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. கல்வித்துறையில் நிறைய புகார் வருவதாக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 59 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுவே அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்தால் குண்டாஸே போடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



