ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் தமிழக முதல்வர் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில், திருச்சியில் தங்கியிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, திங்கள்கிழமை காலை 7.15 மணியளவில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார்.
திருக்கோயிலுக்கு வந்த தமிழக முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதி, கருடாழ்வார் உள்ளிட்ட பல்வேறு சன்னிதிகளில் தரிசனம் செய்த முதல்வர், 8.25 மணியளவில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். இதையொட்டி, போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


