
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவரும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அந்த அலுவலக கட்டடங்களில் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர்களின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.