கோவையில் கைதான 5 இளைஞா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்: செப்.19-வரையில் காவல் நீட்டிப்பு
கோவையில் இந்து இயக்கப் பிரமுகா்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 5 இளைஞா்கள் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.










