2019 பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.
2019 பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
Published on
Updated on
1 min read

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.

2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 4 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி முதல் புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com