தமிழகமே எனது இலக்கு: திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரத்தின் போது கமல் பட்டவர்த்தனம்
திறமை ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் கூறியுள்ளார்.









