/
தமிழ்ப் பேரரசு கட்சி என்ற பெயரில் இயக்குநர் வ.கெளதமன் புதிய கட்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். விருகம்பாக்கத்தில் புதிய அலுவலகம் செயல்படுகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
தமிழக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்த நாங்கள் அரசியல் களத்திலும் எங்கள் போராட்டத்தை விரிவாக்க முடிவு செய்திருக்கிறோம். தூய்மையான எங்கள் செயல்பாட்டால் தமிழக மக்களின் பேராதரவைப் பெறுவோம். எதிர்வரும் மக்களவைத் தேர்தல் குறித்த எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



