மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வு வாரியம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்  தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2019, 2:14 pm

DIN

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்  தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர்  தேர்வு வாரியம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தகுதியுடையோர் வரும் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு வரும் ஏப்ரல் 6 - ஆம் தேதி கடைசி நாளாகும்

தாள் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.