நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசுவதுடன், கடல் சீற்றமாகக் காணப்பட்டதால், மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வேதாரண்யம் பகுதியில் தெற்கு திசையில் இருந்து வீசிவரும் கடல்காற்று ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து அதிகரித்து காணப்படுகிறது. வேகமாக வீசும் காற்றில் மணல்துகள்களும் பறந்து வருவதால் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பு சீற்றமாக உள்ளதால், வேதாரண்யம், புஷ்பவனம், வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், ஆறுகட்டுத்துறை, கோடியக்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்

நாட்டுவெடிகுண்டு வீசியவா் குண்டா் சட்டத்தில் கைது

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின்கொள்முதலை குறைக்கலாம்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


