கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே செயல்பட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்









