கோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக கூட்டணி நடத்த இருந்த முழு அடைப்புக்குத் தடை
சொத்து வரி உயர்வைக் கண்டித்து கோவையில் செப்டம்பர் 27ஆம் தேதி திமுக கூட்டணியின் சார்பில் நடைபெற இருந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.










