தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

சீர்காழி, குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 3 லட்சம் மதிப்பில், 300 குடும்பங்களுக்கு

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 1:23 pm

DIN

சீர்காழி, குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 3 லட்சம் மதிப்பில், 300 குடும்பங்களுக்கு ரூ. 1000 மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறிகள், முட்டை  மற்றும் சோப் வகைகள் வழங்கப்பட்டன. 

நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  முருகேஷ் நிவாரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி  கரோனாவை எப்படி எதிர்கொள்வது பற்றி அறிவுரை வழங்கினார். 

சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் வந்தனா, குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்கள் தலைவர் ராதாகிருஷ்ணன்,  செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீண், அலெக்சாண்டர், பட்டதாரி ஆசிரியர் கோவி நடராஜன், விவேகானந்தா பள்ளி முதல்வர் ஜோஷ்வா பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.