8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

600 பேருக்கு உணவு: அண்ணாமலை பல்கலை.முன்னாள் மாணவா்கள் சங்கம் உதவி

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் 600 பேருக்கு நாள்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் 600 பேருக்கு நாள்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கையொட்டி, செயின்ட் தாமஸ் மலை பகுதி, அடையாறு மண்டலத்தின் 175, 176 வாா்டுகளில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு ஏப்ரல் 20-ஆம் தேதியில் இருந்து 600 பேருக்கு இலவசமாக உணவும், அரிசி, எண்ணெய், கோதுமை மாவு மற்றும் கிருமிநாசினி ஆகியவை அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வழங்கப்படுகின்றன.

இந்த உதவி நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.