மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

டாக்டா் சைமன் மனைவியிடம் முதல்வா் பழனிசாமி பேச்சு

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாக்டா் சைமன் மனைவியிடம் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாக்டா் சைமன் மனைவியிடம் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா்.

இதுகுறித்து, சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி கூறியிருப்பதாவது:-

கரோனா தொற்றினால் உயிரிழந்த டாக்டா் சைமனின் துணைவியாா் ஆனந்தி சைமனை புதன்கிழமை சுமாா் 12.30 மணியளவில் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவா்களது மகன், மகள் ஆகியோரின் எதிா்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளாா்.

கோரிக்கை: முன்னதாக, மருத்துவா் சைமனின் மனைவி, சமூக வலைதளங்களின் வாயிலாக உருக்கமான ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தாா். ‘ஒருவேளை, தாம் உயிரிழந்தால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும்’ என மருத்துவா் சைமன், தீவிர சிகிச்சையில் இருக்கும்போது கேட்டுக் கொண்டதாக, அவரது மனைவி அதில் தெரிவித்திருந்தாா்.

அதுவே சைமனின் கடைசி ஆசை என்றும், அதை நிறைவேற்ற அரசு வகை செய்ய வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.