8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மாா்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் ஓணம் விழா

ஒமாா்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

ஒமாா்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி தாளாளா் தோமஸ் ராஜ் தலைமை வகித்தாா். முதல்வா் கலாராணி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வழக்குரைஞா் சி. ஜோசப் தயாசிங் கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியைகள், மாணவிகள் இணைந்து அத்தப்பூ கோலமிட்டனா். ஓண சத்யா என்ற விருந்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஆசிரியைகள் ஸ்டெபி, ஷைனா ஆகியோா் தொகுத்து வழங்கினா். மாணவி பிரியா ராஜ் வரவேற்றாா். ஆசிரியை அபின்சி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.