காவிரிக்கரைப் பகுதியில் ஆடிப்பெருக்கு விழா; முழு பொதுமுடக்கத்தால் பக்தர்கள் வருகை குறைந்தது!
ஆடிப்பெருக்கு விழாவினை ஒட்டி, காவிரிக்கரைப் பகுதிகளில், ஞாயிறு அன்று, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

காவிரிக்கரைப் படித்துறைப் பகுதியில் ஞாயிறு அன்று பக்தர்கள் புனித நீராடியக்காட்சி









