2- ஆம் நிலை காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எம்எல்ஏ எம்.தமிமுன் அன்சாரி
இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.









