வேலூரில் ரூ.298.33 கோடி திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்
வேலூா் மாவட்ட வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேலூருக்கு வந்துள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.









