நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

News image

மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் 

Updated On :6 டிசம்பர் 2020, 9:52 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த முகாமுக்கு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலாமணி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், முகாம் ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சக்திராஜ் குழுவினர் ரத்ததானம் பெற்றனர். மொத்தம் 34 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.