மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கல்

சிதம்பரம்  ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 

News image

சிதம்பரம் அருகே பொன்னன்கோயில் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்.

Updated On :6 டிசம்பர் 2020, 9:49 am

சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் அருகே உள்ள பொன்னன்கோயில் கிராமத்தில் உள்ள ராசாம்பாள் ஆட்சி நடுநிலைப்பள்ளி முகாமில் உள்ள சுமார் 200 நபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உணவு (பொங்கல்) மற்றும் மதிய உணவு (எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் , சாம்பார் சாதம்) வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவர்  என்.என்.பாபு, செயலாளர் எஸ்.அரிதனராஜ், முன்னாள் தலைவர் சபேசன் ஆகியோர் பங்கேற்று வழங்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.