அரியலூர்: தா.பழூர் ஒன்றிய முகாம்களில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஸ்ரீபுரந்தான் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறார் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன். உடன் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா.









