கரோனா நோய்த் தடுப்பு விதிகளை மீறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் விதிமீறல்களில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்தாா்.










