ஸ்ரீவில்லிபுத்தூர்: வன அதிகாரியின் தோட்டத்தில் 350 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் வன அதிகாரிக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்










