சிலிண்டர் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டம்
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூரில் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.








