இளையான்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கி முளைத்த நெற்பயிர்கள்: கவலையில் விவசாயிகள்
இளையான்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.









