தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை சாவு

முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

News image

முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை சாவு

Updated On :22 டிசம்பர் 2020, 6:37 am

DIN

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வனச் சரகம், தொட்ட கட்டி பிரிவு, வட்ட சாலை பீட் லைட் பாடி அருகே உள்ள வாட்டர் டேங்க் அருகே சுமார் 3 மாதமான பெண் யனைக் குட்டி இறந்து கிடந்துள்ளது. 

இது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.