முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை சாவு

முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை சாவு
முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை சாவு
Updated on
1 min read

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வனச் சரகம், தொட்ட கட்டி பிரிவு, வட்ட சாலை பீட் லைட் பாடி அருகே உள்ள வாட்டர் டேங்க் அருகே சுமார் 3 மாதமான பெண் யனைக் குட்டி இறந்து கிடந்துள்ளது. 

இது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com