கீழமை நீதிமன்றங்களை ஜன. 18 முதல் முழு அளவில் செயல்பட அனுமதிக்க தீர்மானம்
கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை வரும் ஜனவரி 18-ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.










