அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட வேண்டாம்: முதல்வர் பதில் கடிதம்
அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிட வேண்டாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிட வேண்டாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.








