சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

எம்.ஜி.ஆர் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
Updated On :24 டிசம்பர் 2020, 8:00 am

DIN


எம்.ஜி.ஆர் 33 வது நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் அம்மன் கே. அர்ச்சுனன் எம்.எல்.ஏ தலைமையில் கருப்பு சட்டை அணிந்து அதிமுகவின் அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ச.மா வேலுசாமி, ஆவின் தலைவர் கே.பி ராஜு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கே.ஆர் ஜெயராமன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக் குமார், தமிழ் முருகன், அன்னக்கொடி ரவி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.